.jpg)
இஸ்ரேலிய இயல்பு வாழ்வில் ஒரு செயற்கைப் பூகம்பத்தை ஏற்படுத்திய, பலஸ்தீன போராட்ட வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தைக் காட்டித்தந்த,
பலஸ்தீனின் வரலாறு நெடுகிலும் அந்நாள் பேசப்பட்டுக் கொண்டு இருந்த மேலும் இஸ்ரேலிய யூதர்களை கதிகலங்க வைத்த பல தாக்குதல்களை இவர் அறிமுகப்படுத்தி வைத்தார் இதனால் இவரைக் கொல்வதற்காக இஸ்ரேலியர்கள் பல தடவைகள் முயற்சித்தனர். தமக்கு மத்தியில் மாறுவேடத்தில் வாழ்ந்துவந்த அவரைத் தேடிப் பிடிக்க இஸ்ரேலுக்கு நான்கு வருடங்கள் பிடித்தன. இதற்காக அது பெருந்தொகைப் பணத்தையும் செலவிட நேர்ந்தது.
1996 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதி வெள்ளிக் கிழமை1 காலையில் தனது தந்தையுடன் தொலைபேசிமூலம் உரையாடிக் கொண்டிருந்த அவருக்கு தெரியாமல் யூத தீவிரவாதிகளால் அவருடைய உறவினர் (துரோகி )யின் மூலம்நயவஞ்சகமாக தொலைபேசியில் வெடிகுண்டு வைத்து தொலைபேசி வெடித்துச் சிதறி அவர் ஷஹீதானார்இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.